tag:blogger.com,1999:blog-2772050622573864205.post3814156805876588037..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்புRathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-24976210591003575072012-10-03T20:20:58.039+05:302012-10-03T20:20:58.039+05:30அருமையான ஒரு பதிவு தந்தையே ..உடனேயே அங்கே வர வேண்ட...அருமையான ஒரு பதிவு தந்தையே ..உடனேயே அங்கே வர வேண்டும் என்ற உணர்வை அழகிய எழுத்தாற்றலால் <br />ஏற்படுத்தி விட்டீர்கள் . தொடருங்கள் உங்கள் பெரும் பணியை ...வாழ்த்துக்கள் ...// Janaki Gunanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-41811126996525493112012-09-29T01:02:14.706+05:302012-09-29T01:02:14.706+05:30தங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா !மிகவும் அருமையான பதி...தங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா !மிகவும் அருமையான பதிவு படங்களுடன்! சிறு வயதில் காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என்று ஊரில் இருந்து வரும் அத்தை பிள்ளைகளுடன் காலை ஐந்து மணி பேருந்தில் சென்று மாலை ஐந்து மணி பேருந்தில் திரும்புவோம். மீன்வெட்டி பாறை வரை நடந்து சென்று அங்குள்ள அருவியில் குளித்து கொண்டு சென்று கட்டுசாதம் சாப்பிட்டு நீருக்குள்ளேயே கிடப்போம். இப்போது பதின்மூன்று இடங்கள் ஆகின்றன அங்கு சென்று. மீண்டும் அங்கே சென்று செண்பக தோப்பில் இருந்து விட்டு வந்த உணர்வைக் கொடுத்தது தங்கள் பதிவு.Poornimahttps://www.blogger.com/profile/09829138283670060343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-3619121083041851102011-06-28T12:05:48.277+05:302011-06-28T12:05:48.277+05:30அருமையான பதிவு. எங்களை எல்லாம் செண்பகத்தோப்பிற்கே ...அருமையான பதிவு. எங்களை எல்லாம் செண்பகத்தோப்பிற்கே அழைத்து சென்றதுபோல உள்ளது உங்கள் பதிவு. எளிய நடையில் சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-57106566878100886622011-05-26T10:10:12.021+05:302011-05-26T10:10:12.021+05:30செண்பகத்தோப்பு பற்றிய அருமையான பதிவு... சிறு வயதில...செண்பகத்தோப்பு பற்றிய அருமையான பதிவு... சிறு வயதில் அதிகமாக பள்ளிச்சுற்றுலாக்கள் சென்ற இடங்கள் செண்பகத்தோப்பும்,அய்யனார் அருவியும் தான்... <br /><br />நான் வளர்ந்த இடத்தில் இருந்து நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளதுalex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-90793345907855536132011-05-19T15:32:32.532+05:302011-05-19T15:32:32.532+05:30செண்பகத்தோப்புக்கே சென்று வந்த அனுபவம் கிடைத்தது.ப...செண்பகத்தோப்புக்கே சென்று வந்த அனுபவம் கிடைத்தது.படங்களும் விளக்கங்களும் அருமை!....இதுவரை நான் காணாத ஊரைக் கண்டு <br />வந்த மகிழ்வு எனக்குக் கிட்டியது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா......<br />வாழ்த்த வயதில்லை இருந்தும் வாழ்த்துகிறேன் தொடரட்டும் தங்கள் <br />பணி......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-31180895736573293162011-05-05T06:36:39.817+05:302011-05-05T06:36:39.817+05:30உங்கள் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது.நிறைய எழுதுங்கள் ...உங்கள் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது.நிறைய எழுதுங்கள் சார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் வேறு பெருமாள் கோவில் வேறு என கேள்விப்பட்டேன்.விவரமாக எழுதுங்கள்.வடபெருங்கோயிலுடையான்,பகவதி விண்ணகரம்,பஞ்சகருடசேவை என ஒவ்வொன்றையும் பற்றி எழுதுங்கள்.இவை எல்லாவற்றியும்விட உங்களின் வாழ்வனுபவங்களை எழுதுங்கள்.எங்களுக்கு உதவும்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-86707756166978502872011-05-04T05:23:22.079+05:302011-05-04T05:23:22.079+05:30அன்புள்ள ஐயா,
மிகவும் அருமையான தகவல்கள், புகைப்பட...அன்புள்ள ஐயா,<br /><br />மிகவும் அருமையான தகவல்கள், புகைப்படங்கள், கருத்துகள் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அழகான பதிவை வடித்துள்ளீர்கள்...<br /><br />மிக்க மகிழ்ச்சி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-17630509771008303242011-05-03T17:06:51.166+05:302011-05-03T17:06:51.166+05:30அருமையான இடங்கள்.பதிவும் அழகுஅருமையான இடங்கள்.பதிவும் அழகு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-16789381581650565512011-05-03T16:31:01.943+05:302011-05-03T16:31:01.943+05:30சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.
பல...சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.<br />பல புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-14549276966090423412011-05-02T18:50:18.884+05:302011-05-02T18:50:18.884+05:30பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோ...பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோற்றத்தை பாருங்கள். அதிலுள்ள கல்வெட்டு.திரும்பி வரும் வழ்யிலுள்ள பாலம். ஒரு பசு மாடு எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கதிரும்பி போஸ் கொடுக்கிறது///<br />அருமை! அழகு!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-76549417911639256592011-05-01T22:55:46.771+05:302011-05-01T22:55:46.771+05:30செண்பகத் தோப்பும் ஸ்ரீ வில்லுப்புத்தொரும் சுற்றி...செண்பகத் தோப்பும் ஸ்ரீ வில்லுப்புத்தொரும் சுற்றிப்பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டது தங்கள் பதிவு. நன்றி அய்யா .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-20512877878812316442011-05-01T18:51:24.007+05:302011-05-01T18:51:24.007+05:30எழுத்தும் படங்களும் வெகு அருமை... கரையெல்லாம் சென்...எழுத்தும் படங்களும் வெகு அருமை... கரையெல்லாம் சென்பகப்பூ எழுதியவரின் தீவிர ரசிகரின் சென்பகத்தோட்டத்தில் நறுமணம் கமழ்கிறது....<br /><br />வாத்தியாரின் இரத்தம் ஒரே நிறம் கதைக்கு மூல நூல் அளித்தது மகிழ்வான செய்தி....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22691852493832763412011-05-01T10:29:28.935+05:302011-05-01T10:29:28.935+05:30அழகு...அழகு...உங்கள் பதிவு அம்புட்டு அழகு.அழகு...அழகு...உங்கள் பதிவு அம்புட்டு அழகு.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-322356126576653522011-04-30T20:14:22.727+05:302011-04-30T20:14:22.727+05:30பதிவு எழுத உங்களிடம் பயிற்சி எடுக்கணும் போல இருக்க...பதிவு எழுத உங்களிடம் பயிற்சி எடுக்கணும் போல இருக்கு, அத்தனை அருமையாக இருந்தது, தொடர்கிறேன் உங்களை!? கோவை சாட்டை ?!https://www.blogger.com/profile/08566252769138199355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-27474364402494580042011-04-30T16:31:25.799+05:302011-04-30T16:31:25.799+05:30சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.
பல...சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.<br />பல புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-69230632786444292312011-04-27T18:44:36.239+05:302011-04-27T18:44:36.239+05:30அன்பின் அய்யா
வணக்கம்.
படங்களை எடுப்பது அவற்றை தே...அன்பின் அய்யா<br /> வணக்கம்.<br />படங்களை எடுப்பது அவற்றை தேவையான இடங்களில் இணைப்பது என்பதெல்லாம் எத்தனை சிரமமான காரியங்கள். மிக நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள். அதை விடவும் முக்கியம் தோழர் காஸ்யபன் சொன்னது. பெருமையா இருக்குங்க அய்யா.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-82582053615370200272011-04-27T18:35:21.874+05:302011-04-27T18:35:21.874+05:30அன்பின் அய்யா
வணக்கம். மிக பயனுள்ளப் பதிவு. படமெட...அன்பின் அய்யா <br />வணக்கம். மிக பயனுள்ளப் பதிவு. படமெடுப்பது, தகுந்த இடங்களில் அவற்றை இணைப்பது இவை எல்லாம் எவ்வளவு சிரமமான காரியங்கள். அவற்றை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறீர்கள்.<br /><br />அதைவிட முக்கியம் காஸ்யபன் தோழர் உங்களைக் குறித்து பதிந்திருக்கும் செய்தி. பெருமையா இருக்கு அய்யா.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-19328661650116630912011-04-27T01:35:07.351+05:302011-04-27T01:35:07.351+05:30பார்ப்பதற்கு அருமையான இடங்கள். புதிய அறிமுகமும் கூ...பார்ப்பதற்கு அருமையான இடங்கள். புதிய அறிமுகமும் கூட.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-48466674941855980992011-04-26T22:40:15.169+05:302011-04-26T22:40:15.169+05:30எத்தனை இயல்பான எழுத்து.வாசிக்க ஆர்வம் மேலிடுகிறது ...எத்தனை இயல்பான எழுத்து.வாசிக்க ஆர்வம் மேலிடுகிறது இன்னும்.நன்றி ஐயா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-83531119158157413032011-04-26T21:22:19.255+05:302011-04-26T21:22:19.255+05:30ஊரைப் பற்றி உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ரத்...ஊரைப் பற்றி உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ரத்னவேல் சார். என் அம்மாவின் பதிவிலும் தங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். அவர்களுக்கும் ஊக்கம் கொடுப்பதற்கு நன்றிகள்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-5882586775567697502011-04-26T18:09:47.146+05:302011-04-26T18:09:47.146+05:30நேரில் சென்று பார்த்த உணர்வுகளை ஏற்படுத்தியது பதிவ...நேரில் சென்று பார்த்த உணர்வுகளை ஏற்படுத்தியது பதிவின் எழுத்து நடை மற்றும் புகைப்படங்கள் அனைத்தும்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-64571226680601663542011-04-26T15:58:04.797+05:302011-04-26T15:58:04.797+05:30மிக விவரமாக கையேடு போல் அமைந்த் அருமையான பதிவிற்கு...மிக விவரமாக கையேடு போல் அமைந்த் அருமையான பதிவிற்குப் பாராட்டுக்கள் ஐயா! படங்கள் பேசும் படங்களாக தத்ரூபமாக இருக்கின்றன.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-21511580147766233432011-04-26T14:06:47.766+05:302011-04-26T14:06:47.766+05:30அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,
அற்புதமான எழுத்...அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,<br /><br />அற்புதமான எழுத்தும் பதிவும்... சென்பகத்தோப்பு நான் பார்த்து இருபது வருஷம் இருக்கும்... நிறைய இடங்கள் மாறிவிட்டது... ரோடு கூட இப்படி இல்லை, வெறும் மண் ரோடு மாத்திரமே.<br /><br />போகிற வழியில்... நாயக்கர் ரோஜாத்தோட்டம் பம்ப் செட்டும், ஏரோப்ளான் கிணறும், மொட்டபத்தான் கிணறும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... அது எல்லாம் இப்ப இல்லைன்னு சொன்னாங்க! ஏதோ பால்பண்ணையும் இருந்ததாக ஞாபகம்.<br /><br />ஆனால் உங்களின் இந்த விபரங்கள் எனக்கு புதிதே... என்னுடைய நினைவுகளை கிளறுகிறது இந்தப் பதிவு...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-5322851049735602172011-04-26T04:34:01.660+05:302011-04-26T04:34:01.660+05:30அழகிய புகைப்படங்களுடன்
அருமையான பதிவு அய்யா.அழகிய புகைப்படங்களுடன்<br />அருமையான பதிவு அய்யா.sarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-66196737057555044022011-04-25T22:30:48.753+05:302011-04-25T22:30:48.753+05:30REALLY SUPER, SIR!REALLY SUPER, SIR!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com