tag:blogger.com,1999:blog-2772050622573864205.post7672575916785849736..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை Rathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-9662684404357192152014-09-23T17:31:00.710+05:302014-09-23T17:31:00.710+05:30தத்துவ சிந்தனைகள் : மருத்துவம்- Medicine in Tamil<a href="http://thathuva-chinthanaikal.blogspot.com/2014/09/medicine-in-tamil.html" rel="nofollow">தத்துவ சிந்தனைகள் : மருத்துவம்- Medicine in Tamil</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-37734485739320456912012-01-20T23:06:33.448+05:302012-01-20T23:06:33.448+05:30தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br />வாழ்த்துகள்.<br />நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள். நான் இன்று உயிரோடு இருப்பது - திரு K.காமராஜ். M.D., (இருதயம் & சர்க்கரை), கனிலட்சுமி மருத்துவ மனை, பேருந்து நிலையம் அருகில், தெய்வானை நகர் முகப்பில், சிவகாசி. 626123 -<br />எங்கள் குலதெய்வம் என்றால் அவர் தான். எனது பையன் கள் சென்னையிலிருந்து மருத்துவம் பார்க்க இங்கு தான் வருகிறார்கள். <br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-72842157333113439052012-01-15T23:03:55.260+05:302012-01-15T23:03:55.260+05:30பணத்திற்குமுன் மனிதநேயமும் கடமையும் காணாமல் போய்க்...பணத்திற்குமுன் மனிதநேயமும் கடமையும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறதைத் தான் இன்று பெருவாரியாகக் காண முடிகிறது. டாக்டர்களின் மனதைச் சலவை செய்ய(அந்த ஆழ்மன பண வெறியைப் போக்க) உங்களின் இந்தப் பதிவு உதவலாம். ஆனால் எந்த டாக்டராவது பார்க்க வேண்டுமே.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-4995571390602050692012-01-09T08:50:13.616+05:302012-01-09T08:50:13.616+05:30மருத்துவர் அல்ல அவர் மகான். பகிர்விற்கு நன்றி அய்ய...மருத்துவர் அல்ல அவர் மகான். பகிர்விற்கு நன்றி அய்யா.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-17182865671535359072012-01-07T20:33:01.651+05:302012-01-07T20:33:01.651+05:30மனசை தொட்ட பதிவுமனசை தொட்ட பதிவுஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-33427668551755219552012-01-07T19:55:24.439+05:302012-01-07T19:55:24.439+05:30இத்தகைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுதான் ...இத்தகைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுதான் ஐயா பெரும்பாலோனோர் உழைக்கிறோம்..<br />சில புல்லுருவிகளால் ஒட்டு மொத்த துறையுமே வசைபாட படுவது மருத்துவ சமுதாயத்தை தவிர வேறு எங்கிலும் இல்லை...<br />இது இன்னொரு சம்பவம்..நடை சரியாக இல்லாவிட்டாலும் எனக்கு இன்றளவும் மனதிற்கு பக்கமான இடுகை..<a href="http://cmayilan.blogspot.com/2011/11/blog-post_05.html" rel="nofollow">மரண அறிவிப்பு</a>.<br />ஒரு மருத்துவன் சார்ந்த சிறுகதை தான்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-5760270245768271512012-01-07T18:13:27.171+05:302012-01-07T18:13:27.171+05:30நல்லதொரு பகிர்வு.நல்லதொரு பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-89635939303591426932012-01-07T13:28:26.884+05:302012-01-07T13:28:26.884+05:30மிக உருக்கமான சம்பவம். தெய்வம் போலவும் மனிதர்கள் உ...மிக உருக்கமான சம்பவம். தெய்வம் போலவும் மனிதர்கள் உள்ளனர்.இடுகைக்கு நன்றி வாழ்த்துகள் ஐயா.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-48485003185751034162012-01-07T11:13:15.803+05:302012-01-07T11:13:15.803+05:30இன்றைய வலைச்சரத்தில் டாக்டரின் உண்மை கதை
மனதை நெக...இன்றைய வலைச்சரத்தில் டாக்டரின் உண்மை கதை<br />மனதை நெகிழ வைத்த டாகடர்.. <br />நல்ல மருத்துவருக்கு பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-67096146602654205362012-01-07T07:10:52.951+05:302012-01-07T07:10:52.951+05:30மனம் வலிக்கிறது.மனம் வலிக்கிறது.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-79194931727358073202012-01-07T06:38:53.616+05:302012-01-07T06:38:53.616+05:30அபூர்வ மருத்துவர்.அபூர்வ மருத்துவர்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-664910067134845522012-01-07T05:14:44.307+05:302012-01-07T05:14:44.307+05:30மனசை தொட்ட கதைமனசை தொட்ட கதைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-27127078200956470692012-01-07T04:42:12.891+05:302012-01-07T04:42:12.891+05:30மனதைப் பிசைகிறது.மனதைப் பிசைகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-64789998834579279782012-01-07T03:56:06.742+05:302012-01-07T03:56:06.742+05:30மனதை நேகிழ செய்த பதிவு ஐயா
பதிவின் தலைப்பே பல செய்...மனதை நேகிழ செய்த பதிவு ஐயா<br />பதிவின் தலைப்பே பல செய்திகளை சொல்லுகிறதுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-18434784638407279672012-01-06T23:53:44.682+05:302012-01-06T23:53:44.682+05:30பின்னூட்டம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...பின்னூட்டம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...நண்பர் ஒருவர் தெரிவித்தது போல், இது ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கு, பேஸ்புக் நண்பர்களுக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது. அனேகமாக, பகிர்வு செய்து 1 மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். இது ஒரு சாதாரன பகிர்வு தான். தொடர்ந்து 2 வருடங்களாக தினமும், ஒரு உபயோகமான பகிர்வை செய்து வருவது வழக்கம். விருப்பம் உள்ளவர்கள், சமயம் கிடைக்கும் போது, மதிப்பிற்குறிய நண்பர் ரத்னவேல் அவர்களின்...டைம்லைனில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.இனிய இரவு வணக்கம்...நட்புகளே...:-)RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-32607585135955001182012-01-06T21:42:07.532+05:302012-01-06T21:42:07.532+05:30Arumai. Tamilmanam Vote 3.Arumai. Tamilmanam Vote 3.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-73411417120499067642012-01-06T20:13:58.457+05:302012-01-06T20:13:58.457+05:30மனதை நெகிழச் செய்த பதிவு.
இப்படியும் சிலர் இருக்க...மனதை நெகிழச் செய்த பதிவு.<br />இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது<br />பெருமையான விஷயம்.<br />ஆனால் இப்போது எல்லாம் நோயாளி என்றால்<br />அவரை ஒரு எந்திரம் & பணம் தரும் ATM<br />என்று எண்ணித்தான்<br />சிகிச்சை அளிக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22525578556116029392012-01-06T19:39:42.066+05:302012-01-06T19:39:42.066+05:301. "உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான்...1. "உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்".<br />2. "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு"... என்பவை தெய்வப் புலவரின் வாக்கு அன்றோ./<br /><br />மனமார்ந்த நன்றிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-20113318130078845962012-01-06T19:08:30.314+05:302012-01-06T19:08:30.314+05:30இந்த கதையை நான் முன்னாலேயே ஆங்கிலத்தில் படித்து இர...இந்த கதையை நான் முன்னாலேயே ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். அதை நீங்கள் தமிழில் வெகு அழகாக தந்தமைக்கு நன்றி. எதையும் நம் தமிழில் படிக்கும் போது அதன் சுகமேதனிதான். இந்த கதையில் வந்த டாக்டரை போல நிஜ வாழ்க்கையில் 1% இருப்பது அபுர்வமே. டாக்டர்கள் தாங்கள் தான் மனித உயிரை காப்பாற்றுவதாக கருதுகிறார்கள் அப்படி அவர்கள் நினைக்கும் போது கடவுள் அவர்களை பார்த்து சிரிக்கிறார். உண்மையில் ஒரு நல்ல டாக்டர் க்ர்வம் கொள்ள மாட்டார். டாக்டரால் எல்லா உயிரையும் காப்பாற்ற முடியாது ஆனால் கடவுளுக்கு அடுத்த படியாக எல்லா உயிரையும் காப்பாற்றுபவன் அழுக்கடைந்த துணியை உடுத்தி கொண்டு எந்த பெருமையும் பேசாத ஒரு சாதாரண விவசாயி என்பதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-85389725917654127042012-01-06T18:57:06.577+05:302012-01-06T18:57:06.577+05:30இப்படியும் சிலர் இருப்பதால்தான்
மழையும் பெய்கிறது
...இப்படியும் சிலர் இருப்பதால்தான்<br />மழையும் பெய்கிறது<br />பூமியும் விளைகிறது<br />தரமான விஷயத்தை மட்டுமே பதிவாக்கித் தருவது <br />என்கிற தங்கள் கொள்கை மனம் கவர்கிறது <br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />மனமார்ந்த நன்றி<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-80632821401148291782012-01-06T18:34:33.238+05:302012-01-06T18:34:33.238+05:30ஐயா மிக நல்ல கதை இது. தன்னலம் கருதாத இம்மாதிரியான ...ஐயா மிக நல்ல கதை இது. தன்னலம் கருதாத இம்மாதிரியான சில டாக்டர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான டாக்டர்களும் பெரும்பாலான மருத்துவமனைகளும் மிக மோசமான வணிகநிறுவனங்களாக மாறி நெடுநாட்கள் ஆகிவிட்டன என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்தானே?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-22494563943490724562012-01-06T18:04:04.981+05:302012-01-06T18:04:04.981+05:30ஐயா மனதைத் தொட்ட பதிவு. என்னுடைய முகநூலில் பகிர்ந்...ஐயா மனதைத் தொட்ட பதிவு. என்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com