tag:blogger.com,1999:blog-2772050622573864205.post9057374080229373030..comments2023-12-08T14:25:34.104+05:30Comments on ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: சோளகர் தொட்டி – நூல் விமர்சனம் – எழுதியவர் : அபி அப்பா வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அராஜகம்Rathnavel Natarajanhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2772050622573864205.post-84925458989609267722014-05-22T20:57:05.754+05:302014-05-22T20:57:05.754+05:30தெளிவான விமரிசனம் .புத்தகம் படித்து இன்னும் அதிகமா...தெளிவான விமரிசனம் .புத்தகம் படித்து இன்னும் அதிகமாக உணர முடியும். நன்றி.nattrukkalhttps://www.blogger.com/profile/06974538511223455006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-86373431985446725172013-11-14T18:29:23.363+05:302013-11-14T18:29:23.363+05:30கண்ணீல் இருந்து கண்ணீர் sir
கண்ணீல் இருந்து கண்ணீர் sir <br />சூரியா இராஜப்பாhttps://www.blogger.com/profile/04129430526799454050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-70121972127565545862012-06-23T20:53:00.750+05:302012-06-23T20:53:00.750+05:30அருமையான பதிவு.... அறிமுகமே மதில பாரமேற்றிவிட்டது....அருமையான பதிவு.... அறிமுகமே மதில பாரமேற்றிவிட்டது....பிரவீன்http://www.cpraveen.com/suvadugalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-6759319318827634552012-05-30T12:31:23.660+05:302012-05-30T12:31:23.660+05:30More than nice... very bad Police... & GovtMore than nice... very bad Police... & Govtsulainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-37709374575307550012012-04-29T11:40:38.101+05:302012-04-29T11:40:38.101+05:30ஒரு நல்ல நூலை படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது விம...ஒரு நல்ல நூலை படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது விமர்சனம். பகிர்ந்ததற்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-52369389416088313392012-04-25T10:08:26.756+05:302012-04-25T10:08:26.756+05:30நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.நல் வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-85186993065997751762012-04-23T17:59:49.303+05:302012-04-23T17:59:49.303+05:30சோளகர் தொட்டி நாவலை நான் ஏற்கனவே படித்து விட்டேன்....சோளகர் தொட்டி நாவலை நான் ஏற்கனவே படித்து விட்டேன்.//நம்புங்கள் மக்களே நான் தமிழீழ கதை சொல்லவில்லை. இந்தியாவின் வேறு மாநில கொடுமை கதை சொல்லவில்லை. தமிழக கதை தான். ஆனால் இது கதை அல்ல நிஜம்:-(// என்ற அபி அப்பாவின் வரிகள் இதயத்தைக்கனக்கச்செய்கிறது. இந்த விமரிசனம் படித்தது நான் அந்த நாவலை இரண்டாம் முறை படித்த உணர்வைக்கொடுத்தது. <br /><br />தோழர் காஸ்யபன்! நீங்கள் த மு எ க ச மா நாட்டுக்கு கடந்த செப்டம்பரில் விருது நகர் வந்தபோது சொல்லியிருந்தால் கூட இந்த நாவலை நீங்கள் வாங்கிப்போயிருக்கலாம். எதிர் வெளியீடு புத்தகங்களும் கூட புத்தகசந்தையில் கிடைத்தது.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-79239059121204389032012-04-21T07:17:51.249+05:302012-04-21T07:17:51.249+05:30ரத்னவேல் நடரஜன் அவர்களே! செய்நேர்த்தி என்பது உங்க...ரத்னவேல் நடரஜன் அவர்களே! செய்நேர்த்தி என்பது உங்களுடன் பிறந்தது.அருமையான பதிவு. சோளகர் தோட்டி படிக்க ஆர்வமிருந்தாலும் இங்கு கிடைப்பதில்லையே. ஆனாலும் விமரிசனம் சிறப்பாக இருந்தது.---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-31630675108271972342012-04-21T05:23:00.572+05:302012-04-21T05:23:00.572+05:30அருமையான புத்தக விமர்சனம். முழுக்கதையும் படித்தால்...அருமையான புத்தக விமர்சனம். முழுக்கதையும் படித்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். கதை சொல்லும் விதம் நம்மை உடன் அழைத்துச்செல்வதாய் உணர்கிறேன். ஒரு அருமையான புத்தகத்தினை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்.நன்றி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-90162792796208390732012-04-20T22:57:00.299+05:302012-04-20T22:57:00.299+05:30விமர்சனம் பார்த்ததும் புத்தகம் படிக்கணும் போல இருக...விமர்சனம் பார்த்ததும் புத்தகம் படிக்கணும் போல இருக்குது<br />நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன் ஐயா...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-6780483395645406722012-04-20T18:03:42.055+05:302012-04-20T18:03:42.055+05:30விமர்சனங்கள் இல்லாமல் "உணர்வை" வாசிக்கிற...விமர்சனங்கள் இல்லாமல் "உணர்வை" வாசிக்கிறோம், <br /><br />கனமான ஆக்கம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2772050622573864205.post-90547925276580687172012-04-20T17:29:57.774+05:302012-04-20T17:29:57.774+05:30நூல் அறிமுகம் அருமை.
பாராட்டுக்கள். நன்றிகள்.நூல் அறிமுகம் அருமை.<br />பாராட்டுக்கள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com